ஜான்சியிலிருந்து 100 பேருந்துகள் என 300 சிறப்பு பேருந்துகளை அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாயின
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா உள்ளிட்ட பகுதிகளில், மருத்துவம் ,பொறியியல் பாடத்திற்கான பயிற்சி வகுப்புகளில் படித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உ.பி., மாநில மாணவர்கள் ஊரடங்கால் சொந்த மாநிலம் செல்ல முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து அம்மாநிலத்திற்கு உ..பி. பா.ஜ. முதல்வ…